அமைச்சரவையின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க வேண்டும் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
சென்னை  அரசின் சிக்கன நடவடிக்கையாக அமைச்சரவையின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க வேண்டும் என  தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல் இது குறித்து அக்கட்சியின்  நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில்   உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் வீரியமடைந்து …
Image
5 ஆம் கட்ட ஊரடங்கு - புதிய தளர்வுகள் என்ன - முழு விவரம்
நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அன் லாக் 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதில் ஜூன் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை படிப்படியாக இயல்புநிலையை கொண்டுவருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது * திர…
Image
விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் - அரசிற்கு வி.எம்.எஸ்.முஸ்தபா கோரிக்கை
விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வேண்டுகோள் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்    தமிழகத்தில்,கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது. கொரோனா வைரஸ் பரவலைத் …
Image
30 கிலோ வெடுகுண்டுகளுடன் கார் - பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை
ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்து நாசவேலைக்கு சதித் திட்டம் தீட்டி வரும் பயங்கரவாதிகளை ஒழிக்க பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு அவர்களின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புல்வாமா ம…
Image
தனிமை படுத்தப்பட்ட குதிரை - காஷ்மீரில் ருசிகர சம்பவம்
ஜம்மு: காஷ்மீரின் சோபியான் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளாக உள்ளன. இங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும். இந்நிலையில், ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ரஜோரி பகுதியைச் சேர்ந்த ஒருவர், சோபியான் மாவட்டத்தில் இருந்து …
Image
சீனாவில் புதிதாக 36 பேருக்கு கொரோனா பாதிப்பு - வுகான் நகரை சேர்ந்தவர்கள்
பீஜிங்: சீனாவில், புதிதாக 36 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 29 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தாக்கி உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர், கொரோனா முதலில் தோன்றிய வுகான் நகரை சேர்ந்தவர்கள் ஆவர். அங்குள்ள மொத்தம் ஒரு கோடியே 12 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதன…
Image